காசிவிஸ்வநாதர் கோயில்

 

விழிதியூர் | விஸ்வநாதபுரம் | நாகைப்பட்டினம் | தமிழ்நாடு

திருப்பணிக்கு நன்கொடை வழங்குதல்

கால அளவு: 6 மாதம்
செலவு:

செப்டம்பர்‘22: திருப்பணிகள் நிறைவுப்பெற்று திருக்குடமுழுக்கு 12/09/2022 அன்று நடை பெற்றது

ஜூன் ‘22: மகா மண்டபம் கட்டுமான பணிகள்

மே‘22: அம்மை சன்னதி கட்டுமான பணிகள் நிறைவு பெற்று பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது

ஏப்ரல்‘22: அம்மை சன்னதி கட்டுமான பணிகள்

மார்ச்‘22: நாகைப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் காசிவிஸ்வநாதர் உடனமர் விசாலாட்சி அம்மை திருக்கோயிலில் இறைவன் சன்னதி கட்டுமான பணிகள் ஊர் மக்கள் ஒன்றினைந்து செய்துவந்த நிலையில், நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் இறைவன் மகா மண்டபம், அம்மை சன்னதி , சண்டேச நாயனார் சன்னதி கட்டுமான பணிகள் மற்றும் திருக்கோயிலில் உள்ள மற்ற பணிகள் செய்ய திருவருள் கூட்டியுள்ளது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > வேதபுரிசுவரர்