அழகிய நாதர் ஆலயம்

 

கோமல் | குத்தாலம் | மயிலாடுதுறை | தமிழ்நாடு

கால அளவு: 12 மாதங்கள்

செலவு: ₹ 1

ஜூன் ‘22: கருவறை வடக்கு பக்க சுவர்கள் பிரிக்கப்பட்டு மறுபடியும் அடுக்கும் பணிகள் நடைபெறுகிறது

மே ‘22: மகாமண்டபம் பிரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது

மே ‘22: மகாமண்டபம் பிரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது

மார்ச் ‘22: 30/03/2022 அன்று திருக்கோயில் திருப்பணிக்கான பாலாலய விழா நடைபெற்றது.

மார்ச் ‘22: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், கோமல் ஊரின் தென் கிழக்கு பகுதியில் சித்தம்பூர் செல்லும் சாலையில் பெரிய குளத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது அழகிய நாதர் ஆலயம் . சோழர் காலத்து கோயில் என்ற செவிவழி செய்தியும் உள்ளது. இவ்வாலயம் மிகவும் சிதலமடைந்த நிலையில் இருந்து வந்தது. #திருக்கோயிலில் இறைவனின் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டப சுவர்களை முழுமையாக நீக்கி பழுதுகள் சரி செய்யப்படவுள்ளது. #சண்டேச நாயனார் சந்நதி புதிதாக கட்டப்படவுள்ளது. #சிதலமடைந்த கோபுரம் பழுது நீக்கி புதிய சிற்பங்கள் அமைக்கப்படவுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > உத்திரகோசமங்கை