மருந்தீஸ்வரர்  ஆலயம்

 

மேல கொத்தமங்கலம் | நாகை | தமிழ்நாடு

இறைவர் சன்னதி அமைத்தல்

கால அளவு: 5 மாதம் (மதிப்பீடு)

ஜனவரி ‘23: இறைவர் சன்னதி கட்டுமான பணிகள்

ஜனவரி ‘23: இறைவன் சன்னதி பல வருடங்களுக்கு முன்னர் இடிந்து சிதலமடைந்தது. சிவலிங்க திருமேனியை ஒரு தகர கூரையினுள் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர்,  நமது அரன் பணி அறக்கட்டளை மூலம் இறைவனுக்கு ஒரு சன்னதி அமைத்துக்கொடுக்க குருவருள் திருவருள் கூட்டியுள்ளது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > மருந்தீஸ்வரர்